அப்படித்தான் எழில் நிரலாக்க மொழியின் உருவாக்கத்தை காண்கிறேன் (http://ezhillang.org). இதற்கு முன் ச்வரம் (Swaram) என்ற ஒரு முயற்சியும், ஆனால் அதன் விவரக் குறிப்புகள் அனைத்தும் மூடப்பட்டு ஒரு தனியுரிமையின் கீழ் வைக்கப்பட்டதனால் அதனை தொடர்ந்து உருவாக்கியவரை தவிர யாராலும் வளர்க்க முடியவில்லை.
எனவே தான் எழில் நிரலாக்க மொழியை தொடக்கத்திலிருந்தே கட்டற்ற மென்பொருள் வடிவில் திரு. முத்தையா அண்ணாமலை அவர்கள் உருவாக்கி வருகிறார்.
அதே போல் ஓரு மொழி அதிகப் பயன்பாட்டில் இருக்க வேண்டுமாயின் அம்மொழியை பயன்படுத்துவோரும் புதிய தளங்களில் நுழைய வேண்டும். இது நடக்கவில்லை எனில் காலப்போக்கில் அம்மொழியின் இடத்தை வேறு மொழி எடுத்துக்கொள்ளும்.
உதாரணத்திற்கு நாம் ஏன் நிரலாக்கத்தை (programming) ஆங்கிலத்தில் செய்கிறோம்? கணினிக்கு 0, 1-ஐ வைத்து ஆங்கிலம் புரியவைக்க முடியும் என்றால் வேறு எந்த மொழியையும் புரிய வைக்க முடியும் தானே!
தமிழ் பேசும் சமூகம் உலகம் முழுக்க பரவிக் கிடப்பதும் இம்மொழி இன்றும் செழித்து வாழ்ந்துக் கொண்டிருக்க மற்றுமோர் காரணம்.
ஒரு மொழி அதிகம் பயன்படுத்தப் படுவதனால் செழிப்புடன் உள்ளதா? அல்லது செழிப்புடன் இருப்பதால் அதிகம் பயன்படுத்தப் படுகிறதா? என்ற கேள்வியை என்னிடம் கேட்டால், இரண்டுமே தான் காரணம் என்று கூறுவேன்.
ஓர் மொழி செழிப்புடன் இருக்க அம்மொழி பயன்படுத்தப்படும் தளமும் வடிவங்களும் அந்தந்த காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றம் பெற வேண்டும்.
இணையத்தில் தமிழ் பெரும் இடம் வகிப்பது நிச்சயம் தமிழ் பேசும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியே.
தமிழ் தானாக இந்த நிலையை இணையத்திலும் கணினி துறையிலும் பெற்றுவிடவில்லை.
இதற்கு முழுக் காரணம் நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் வெகு சிலரின் முயற்சியும், மற்றும் இதர மற்றவர்களான நாமும், இவர்களின் முயற்சியினால் விளைந்தவற்றை ஏற்றுக் கொண்டு பயன்படுத்தத் தொடங்கியதும் தான்.
இணையத்தில் தமிழ் பெரும் இடம் வகிப்பது நிச்சயம் தமிழ் பேசும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியே.
தமிழ் தானாக இந்த நிலையை இணையத்திலும் கணினி துறையிலும் பெற்றுவிடவில்லை.
இதற்கு முழுக் காரணம் நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் வெகு சிலரின் முயற்சியும், மற்றும் இதர மற்றவர்களான நாமும், இவர்களின் முயற்சியினால் விளைந்தவற்றை ஏற்றுக் கொணடு பயன்படுத்தத் தொடங்கியதும் தான்.
It's been a while I came back to check what's happening here at Fediverse. What brought me now? The #deletefacebook hashtag following the Cambridge Analytica Scam.
"'The Tragedy of the Commons' became one of the most cited academic papers ever published and its title a catch phrase. It has framed the debate about common property for the last 30 years, and has exerted a baleful influence upon international development and environmental policy, even after Hardin himself admitted that he had got it wrong, and rephrased his entire theory."
IISc is asking students' for Aadhaar again. This time, it is for NAD (National Academic Depository) registration. Guess what, they have shared a public spreadsheet with 4000 students' details (name, dept, gender, caste/category, etc.), with a blank column for Aadhaar. They expect people to enter their Aadhaar IDs in this public spreadsheet! Such is the deplorable state of !india 's premier research institute.
@matrix end devices are the ultimate data holders not just meta, but decentralized versions still give out metadata about not just an individual and their social links, but also everyone else in that server.